• August 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தியா யாருக்​கும் அடிபணி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​தார்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்​கா​வின் புதிய அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்​றார். அப்​போது முதல் பல்​வேறு நாடு​கள் மீது அதிக அளவி​லான வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்து வரு​கிறார். தற்​போது இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீத வரியை விதித்​துள்​ளார். இதற்கு இந்​தியா கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *