• August 10, 2025
  • NewsEditor
  • 0

சீதாமரி: வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நேருதான் தொடங்கினார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பிஹாரின் சீதாமரி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *