• August 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சகோதர பாசத்தை வெளிப்​படுத்​தும் ரக்‌ஷா பந்​தன் விழா நாடு முழு​வதும் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழாவை முன்​னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் மக்​களுக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளார்.

மேலும் பிரதமர் மோடி​யின் இல்​லத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அவருக்கு பள்​ளிக் குழந்​தைகள் ராக்கி கயிறு கட்​டினர். பின்​னர் பள்ளி குழந்​தைகளு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். இதையடுத்​து, பிரம்ம குமாரி​கள் அமைப்​பினரும் பிரதமர் மோடியை அவரது இல்​லத்​தில் சந்​தித்து ராக்கி கயிறு கட்டினர். இது தொடர்​பான வீடியோ மற்​றும் புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாக பகிரப்​பட்டு வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *