• August 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசுத் துறை​கள் மற்​றும் பொதுத்​துறை நிறு​வனங்​களில் அவுட்​சோர்​சிங் முறை​யில் பணி​யாளர்​களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. இதன் காரண​மாக டிஎன்​பிஎஸ்சி மூலம் மேற்​கொள்​ளப்​படும் நேரடி பணிநியமனங்​களின் எண்​ணிக்கை குறை​யும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

தமிழக அரசின் பல்​வேறு துறை​களுக்​குத் தேவைப்​படும் ஊழியர்​களும், அலு​வலர்​களும் தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பஇஎஸ்​சி) மூல​மாக​வும், அரசுப் பள்ளி ஆசிரியர்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யம் வாயி​லாக​வும், காவல், தீயணைப்​பு, சிறைத் துறைப் பணி​யாளர்​கள் தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக​வும் தேர்​வுசெய்​யப்​பட்டு பணி​யில் அமர்த்​தப்​படு​கிறார்​கள். மருத்​து​வர்​கள், செவிலியர்கள் உள்​ளிட்ட மருத்​து​வப் பணி​யாளர்​கள் எம்​ஆர்பி எனப்​படும் மருத்​து​வப் பணி​கள் தேர்வு வாரி​யம் மூல​மாக தேர்​வுசெய்​யப்​படு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *