• August 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள 17 அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு டீன்​களும், சுகா​தா​ரத் துறை​களுக்கு புதிய இயக்​குநர்​களும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழக பொது சுகா​தா​ரம், நோய் தடுப்பு மருத்​து​வத் துறை (டிபிஎச்) இயக்​குநர் செல்​வ​வி​நாயகம், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் துறை (டிஎம்​எஸ்) இயக்​குநர் ராஜமூர்த்தி ஆகியோர் கடந்த மாதம் ஓய்வு பெற்​றனர். அதே​போல, குடும்ப நலத்​துறை இயக்​குநர் பதவிக்கு இது​வரை முழு பொறுப்பு அடிப்​படை​யில் யாரும் நியமிக்​கப்​ப​டா​மல் இருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *