• August 10, 2025
  • NewsEditor
  • 0

பல்லாவரம்: இந்​திய நாடே தமிழகத்​தின் வளர்ச்​சியை திரும்​பிப் பார்த்து வியப்​படை​யும் என்று முதல்​வர் ஸ்டா​லின் பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார்.

சென்​னையை அடுத்த பல்​லா​வரத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த 20 ஆயிரத்து 21 பேருக்கு இலவச வீட்டு மனை பட்​டாக்​களை முதல்​வர் வழங்​கி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தின் கல்வி வளர்ச்​சிக்கு அடித்​தள​மாக இருக்​கப்​போகின்ற மாநில கல்விக் கொள்​கையை வெளி​யிட்​டுள்​ளேன். கல்​வி​யும் மருத்​து​வ​மும்​தான் திரா​விட மாடல் அரசின் இரு கண்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *