• August 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை​யில் நடை​பெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா​வில், 9-வது நாளான நேற்று நடை​பெற்ற இசை நிகழ்ச்​சி​யில் பார​தி​யார் பாடலை பார்​வை​யாளர்​கள் மெய் மறந்து ரசித்​தனர்.

இந்​தி​யா​வோடும், தமிழகத்​தோடும் நெருங்​கிய கலாச்​சார தொடர்​பு​கொண்ட தென்​கிழக்கு ஆசிய நாடான சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்​து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திரு​விழாவை சென்​னை​யில் ஆகஸ்ட் 1 முதல் பிரம்​மாண்​ட​மாக நடத்தி வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *