• August 10, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்: பழங்​குடி​யினரின் மொழி, பண்​பாடு​களைப் பாது​காக்க ரூ.2 கோடி​யில் திட்​டம் செயல்​படுத்தப்பட்​டுள்​ள​தாக அமைச்​சர் மா.ம​திவேந்​தன் கூறி​னார்.

திண்​டுக்​கல் எம்​விஎம் அரசு மகளிர் கலைக் கல்​லுாரி​யில் 2 நாட்​கள் நடை​பெறும் உலக பழங்​குடி​யினர் தின விழாவை ஆதி​தி​ரா​விடர்நலத் துறை அமைச்​சர் மா.ம​திவேந்​தன் நேற்று தொடங்​கி​வைத்​தார். ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை கூடு​தல் செய​லா​ளர் உமாமகேஸ்​வரி தலைமை வகித்​தார். திண்​டுக்​கல் ஆட்​சி​யர் சரவணன் வரவேற்​றார். பழங்​குடி​யினர் நலத் துறை இயக்​குநர் அண்​ணாதுரை, திண்​டுக்​கல் எம்​.பி. சச்​சி​தானந்​தம், பழநிஎம்​எல்ஏ செந்​தில்​கு​மார், மாநில பழங்​குடி​யினர் நல வாரி​யத் தலை​வர் கனி​மொழி முன்​னிலை வகித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *