• August 10, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டை: சமூக வலை​தளங்​கள் மற்​றும் சைபர் குற்​றங்​களில் இருந்து மாணவி​கள் தங்​களைப் பாது​காத்​துக் கொள்​வதற்​காக ‘அகல் விளக்​கு’ என்ற தமிழக அரசின் புதிய திட்​டம் நேற்று தொடங்​கப்​பட்​டது.

இத்​திட்​டத்​தை, புதுக்​கோட்டை மாவட்​டம் கீரமங்​கலம் அரசு மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் அமைச்சர்கள் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, எஸ்​.ரகுப​தி, சிவ.வீ.மெய்​ய​நாதன் ஆகியோர் தொடங்​கி​வைத்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *