• August 9, 2025
  • NewsEditor
  • 0

மாமல்லபுரம்: 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் வரை தலைவர் பதவியில் அன்புமணி ராமதாஸ் தொடர்வதற்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் கான்ஃப்ளுயன்ஸ் அரங்கத்தின் இன்று (ஆக.9) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம்: ‘தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அனைத்துத் தரப்பு மக்களாலும் மிகவும் வெறுக்கப்படும் ஆட்சி என்றால், அது தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி தான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *