• August 9, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: ​முகநூலில் நட்​பாக பழகிய பெண்​ணிடம், மும்​பையைச் சேர்ந்த 80 வயது முதி​ய​வர் ஒரு​வர் 2 ஆண்​டு​களில் ரூ.8.7 கோடி பணத்தை இழந்​துள்​ளார். மும்​பை​யில் வசிக்​கும் 80 வயது முதி​ய​வருக்​கு, கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் முகநூலில் சார்வி என்ற பெண் நட்​பாக பழகு​வதற்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இதை ஏற்​றுக் கொண்​ட​வுடன் இரு​வரும் போன் எண்​களை பரி​மாறி வாட்ஸ் அப் மற்​றும் முகநூலில் தொடர்ந்து தகவல்​களை பரி​மாறி​யுள்​ளனர். கணவரை விட்டுப் பிரிந்து பிள்​ளை​களு​டன் வசிப்​ப​தாக சார்வி கூறி​யுள்​ளார். அதன்​பின் பிள்​ளை​களுக்கு உடல்​நிலை பாதிப்பு என கூறி முதி​ய​வரிடம் பணம் கேட்​டுள்​ளார். அவரும் அவ்​வப்​போது யுபிஐ மூலம் பணம் அனுப்பி உதவி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *