• August 9, 2025
  • NewsEditor
  • 0

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே அரசு பேருந்தில் இருந்து மாணவ, மாணவிகள் இறக்கி விடப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று காலை அரசுப் பேருந்தில் ஏற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலை 7.55 மணிக்கு மேலக்கரந்தைக்கு வரும் கோவில்பட்டியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் அரசுப் பேருந்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *