• August 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விநாயகர் சிலைகளை இயற்கை பொருட்​களால் மட்​டுமே செய்ய வேண்​டும் என்று மாசு​கட்​டுப்​பாடு வாரி​யம் அறிவுறுத்​தி​யுள்​ளது.

இது தொடர்​பாக வாரி​யம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சுற்​றுச்​சூழலைப் பாது​காப்​ப​தில் தொன்​று தொட்டு சிறந்த மாநில​மாக தமிழகம் விளங்​கிவரு​கிறது. சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் பொது​மக்​களாகிய நமக்கு பெரிய கடமை இருக்​கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு, ஏரி மற்​றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதா​ரத்தை தரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *