
பெங்களூரு: வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக கூறி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார்.
இந்நிலையில், உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி கூறியதாவது: நாடாளுமன்றத்துக்குள் நான் உறுதிமொழி எடுத்திருக்கிறேன்.