• August 9, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: ​வாக்​குத் திருட்டு நடை​பெற்​றுள்​ள​தாக கூறி கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார்.

இந்​நிலை​யில், உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ளதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி கூறிய​தாவது: நாடாளு​மன்​றத்​துக்​குள் நான் உறு​தி​மொழி எடுத்​திருக்​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *