• August 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ உறுப்​பினர் சேர்க்கை ஆக.11-ம் தேதி​யுடன் முடிவடைய உள்ள நிலை​யில், அதுகுறித்து விவாதிக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம் ஆக.13-ம் தேதி நடை​பெறுகிறது.

வாக்​குச்​சாவடிக்கு 30 சதவீதம் வாக்​காளர்​களை திமுக உறுப்​பினர்​களாக்​கும் வகை​யில், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற உறுப்​பினர் சேர்க்கை முன்​னெடுப்பை கடந்த ஜூலை 1-ம் தேதி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *