
திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி, அதிமுக பழனிசாமி கவலைப்படத் தேவையில்லையென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிடியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநில தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் வாக்காளர்களை நீக்கம் செய்துள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் கண்டன் ஆர்ப்பாட்டம் இன்று திருவாரூரில் நடைபெற்றது.