• August 8, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: மத்திய அரசு, புதுச்சேரிக்கு ரூ.129 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கிமூலம் ரூ.4,750 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது அரசு பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. குறிப்பாக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *