• August 8, 2025
  • NewsEditor
  • 0

நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் தலைமை நிர்வாகி பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப் படு்வதாக சு.வெங்கடேசன் எம்.பி. ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைவர்களில் எத்தனை பேர் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் என்ற கேள்வியை மக்களவையில் நிதியமைச்சரிடம் எழுப்பியதற்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தமுள்ள 9 தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்களில் ஒருவர்கூட இந்தப் பிரிவினர் இல்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *