• August 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உயர் நீதி​மன்​றத்​தில் எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரித்து வந்த நீதிபதி பி.வேல்​முரு​கன் மாற்​றப்​பட்​டு, அந்த பொறுப்பு நீதிபதி என்​.சதீஷ்கு​மாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல், மேலும் சில நீதிப​தி​களின் இலா​காக்​களை​யும் மாற்​றம் செய்து தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணிபுரி​யும் நீதிப​தி​களின் வழக்கு விசா​ரணைக்​கான இலா​காக்​கள் 3 மாதங்​களுக்கு ஒரு​முறை மாற்றி அமைக்​கப்​படும். நீதிப​தி​களின் இலா​காக்​கள் வரும் செப்​டம்​பரில் புதி​தாக மாற்​றப்​பட​விருந்த நிலை​யில், ஆக.11 முதல் முன்​கூட்​டியே மாற்​றியமைத்து தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா உத்​தர​விட்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *