• August 8, 2025
  • NewsEditor
  • 0

ராஜபாளையம்: அதி​முக​வின் கொள்கை வேறு, கூட்​டணி வேறு என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’ என்ற பயணத்தை மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி நேற்று ராஜ​பாளை​யம், ஸ்ரீவில்லிபுத்​தூர், சிவ​காசி தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

ராஜ​பாளை​யம் பழைய பேருந்து நிலை​யம் அருகே பொது​மக்​களிடையே அவர் பேசி​ய​தாவது: முதல்​வர் ஸ்டா​லின் தங்​களது கூட்டணி வலு​வானது என்று கூறிவரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *