• August 8, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசி / சாத்தூர்: தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டு, தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யைப் பிடிப்​பது உறுதி என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி​யில் நேற்று நடை​பெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்​பாளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன் பேசி​ய​தாவது: வரும் 17-ம் தேதி நெல்​லை​யில் நடை​பெறும் மண்டல பூத் கமிட்டி நிர்​வாகி​கள் மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, தேசி​யத் தலை​வர் ஜே.பி.நட்​டா, மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் ஆகிய மூவரில், யாராவது ஒரு​வர் கலந்து கொள்​வார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *