• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திமுகவின் மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கத் தேர்தல் கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கபட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிப்ரவரி மாதம் அறிவித்த தேர்தலை ரத்து செய்து, மே மாதம் தேர்தல் நடக்க இருப்பதாக திமுக அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *