• August 7, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அமெரிக்காவின் எந்த சட்டத்தையும் இந்தியா மீறவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர், இன்னும் 4 வாரங்களில் இதற்கு தீர்வு காணப்பட்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறி இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதமாக கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *