• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோயில் பணி​யாளர்​களுக்கு துறை நிலை ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யத்தை உயர்த்தி வழங்க அனு​மதி அளித்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள அரசாணை விவரம்: கோயி​லில் பணிபுரிந்து ஓய்வு பெற்​றவர்​களுக்கு வழங்​கப்​படும் துறை நிலை ஓய்​வூ​தி​யம் ரூ.4 ஆயிரத்​தில் இருந்து ரூ.5 ஆயிர​மாக​வும், துறை நிலை குடும்ப ஓய்​வூ​தி​யம் ரூ.2 ஆயிரத்​தில் இருந்​து, ரூ.2,500 ஆகவும் உயர்த்தி வழங்​கப்​படும் என 2025-26 சட்​டப்​பேரவை மானியக் கோரிக்​கை​யில் அறிவிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *