• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அடுத்த குடிமங்​கலம் பகு​தி​யில் விசா​ரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்​வாளர் சண்​முகவேல் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டுள்​ளதற்​கு, அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​:

மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளதற்கு இச்​சம்​பவம் உதா​ரணம். காவல் துறை​யினருக்கே பாது​காப்​பற்ற சூழல் நில​வு​கிறது. காவல் துறைக்கு பொறுப்பு வகிக்​கும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், சட்​டம்- ஒழுங்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *