• August 7, 2025
  • NewsEditor
  • 0

ஈரோடு: ​போர் விமான இயந்​திரம் வடிவ​மைக்​கும் தொழில்​நுட்​பம் உலகில் 4 நாடு​களில் மட்​டும் உள்​ளது. இன்​னும் சில ஆண்டுகளில் இந்​தியா 5-வது நாடாக அதில் இடம்​பெறும் என்று ராணுவ விஞ்​ஞானி டில்​லி​பாபு கூறி​னார்.

தமிழக அரசு மற்​றும் மக்​கள் சிந்​தனைப் பேரவை சார்​பில் ஈரோட்​டில் புத்​தகத் திரு​விழா நடந்து வரு​கிறது. இதில், கணித ஆராய்ச்சி​யில் சிறந்த பங்​களிப்​புக்​காக கோவை அமிர்தா பல்​கலை. கணிதத் துறை உதவிப் பேராசிரியர் பொ.பிர​காஷுக்​கு, ‘அறி​வியல் மேதை ஜி.டி. நாயுடு விருது’ மற்​றும் ரூ.1 லட்​சம் பொற்​கிழி வழங்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *