• August 7, 2025
  • NewsEditor
  • 0

தென்காசி: அ​தி​முக ஆட்சி அமைந்​ததும் வீட்​டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டித் தரப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் தமிழகம் முழு​வதும் பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, தென்​காசி மாவட்​டம் கடையநல்​லூரில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் தமிழகம் அமை​திப் பூங்​கா​வாகத் திகழ்ந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *