• August 7, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: பொது இடங்​களில் கொடிக் கம்​பங்​கள், கட்​-அவுட்​கள் அமைக்க தனி விதி​முறை​கள் வகுக்க வேண்​டும் என்று உயர் நீதிமன்​றம் யோசனை தெரி​வித்​துள்​ளது. பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பாக மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்​கில், பிற கட்​சிகள் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​ய​லாம் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தெரி​வித்​தது.

இதையடுத்​து, அதி​முக, விசிக, மதி​முக, இந்​திய கம்​யூனிஸ்ட், தவெக, தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி, மனிதநேய மக்​கள் கட்சி மற்றும் பல்​வேறு அமைப்​பு​கள் சார்​பில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஆர்​.​விஜயகு​மார், சவுந்​தர் ஆகியோரது அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *