• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கும்​பகோணத்​தில் கலைஞர் பல்​கலைக்​கழகம் அமைப்​ப​தற்​கான சட்ட மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி அனுப்​பி​ வைத்​துள்​ளார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த மார்ச், ஏப்​ரல் மாதங்​களில் பட்​ஜெட் கூட்​டத் தொடர் நடைபெற்​றது.

இக்​கூட்​டத் தொடரில், கும்​பகோணத்​தில் மறைந்த முன்​னாள் முதல்​வர் மு.கருணாநிதி பெயரில் கலைஞர் பல்​கலைக்​கழகத்தை உரு​வாக்​கு​வதற்​கான சட்​டமசோதா தாக்​கல் செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *