• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “தென்​கிழக்கு ஆசிய நாடு​களை இணைக்​கும் பால​மாக ராமாயணம் திகழ்​கிறது” என்று ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா நிகழ்ச்​சி​யில் சிங்​கப்​பூர் கலை இயக்​குநர் அரவிந்த் குமார​சாமி நெகிழ்ச்​சி​யுடன் குறிப்​பிட்​டார்.

சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தின கொண்​டாட்​டத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்​து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திரு​விழாவை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கோலாகல​மாக நடத்தி வரு​கின்​றன. ​விழா​வின் 6-ம் நாளான நேற்று அடை​யாறு பத்​ம​நாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில்‘ஆசிய கலாச்​சா​ரங்​களில் ராமாயணம்’ என்ற தலைப்​பில் சிறப்பு கலை சொற்​பொழிவு நிகழ்ச்சி நடந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *