• August 7, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: ​சா​திய கொலைகளை தடுக்க தனி சட்​டம் இயற்ற வலி​யுறுத்தி வரும் 9, 11-ம் தேதி​களில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

திருச்சி விமான​நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தி​லும், பிற மாநிலங்​களி​லும் அதி​கரித்துவரும் சாதி ரீதியி​லான கொலைகளை தடுக்க தனி சட்​டம் இயற்ற வேண்​டும் என மத்​திய உள்​துறை அமைச்​சருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *