• August 7, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழகத்​தில் பொது இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​களின் கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பான வழக்​கில் இணைய விரும்​பும் கட்​சிகள் ஆக. 5-க்​குள் இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​ய​லாம் என மதுரை உயர்​நீ​தி​மன்ற அமர்வு உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, இந்​திய கம்​யூனிஸ்ட், தவெக, விசிக சார்​பில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. தொடர்ந்​து, அதி​முக, மதி​முக சார்​பிலும் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *