• August 7, 2025
  • NewsEditor
  • 0

சில தலைவர்கள் சொந்தக் கட்சியை வளர்க்க மெனக்கிடுவார்கள். ஆனால், தங்கள் கட்சியை வளர்க்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மெனக்கிட்டு வேலை செய்வதாக உற்சாகப்படுகிறார்கள் தருமபுரி பாமக-வினர்.

தரு​மபுரி மாவட்​டத்​துக்​கான பொறுப்பு அமைச்​ச​ராக இருக்​கும் அமைச்​சர் எம்​ஆர்​கே, தரு​மபுரிக்கு வரும்​போதெல்​லாம் பாமக-​வினரை சீண்​டு​வதையே வழக்​க​மாக வைத்​திருக்​கி​றார். ஆனால், பாமக-வை தாக்​கு​வ​தாக நினைத்​துக் கொண்டு அவர் தெரிவிக்​கும் கருத்​துகளால் தங்​கள் கட்​சி​யின் வலிமை அதி​கரித்து வரு​வ​தாக​வும், வேற்​றுமை​களை மறந்து தங்​களை ஒற்​றுமைப்​படுத்தி வரு​வ​தாக​வும் மாவட்ட பாமக-​வினர் மகிழ்ந்​து​போய்ச் சொல்​கி​றார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *