• August 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சிஎம்​டிஏ சார்​பில் ரூ.28 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள கிளாம்​பாக்​கம் காவல் நிலை​யம் மற்​றும் பெரம்​பூர் சென்னை மேல் நிலைப் பள்​ளி​யில் கூடு​தல் பள்​ளிக்​கட்​டிடங்​களை திறந்​து​வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.17.65 கோடி​யில் 14 புதிய திட்​டப்​பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை கொளத்​தூரில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், செங்​கல்​பட்டு மாவட்டம், கிளாம்​பாக்​கம் கலைஞர் நூற்​றாண்டு பேருந்து முனை​யத்​தில், சென்னை பெருநகர் வளர்ச்​சிக் குழு​மம் (சிஎம்​டிஏ) சார்பில் ரூ.18.26 கோடி செல​வில் 30 ஆயிரம் சதுரஅடி பரப்​பள​வில் தரை மற்​றும் மூன்று தளங்​களு​டன் கட்​டப்​பட்​டுள்ள கிளாம்​பாக்கம் காவல் நிலை​யத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *