
நாகர்கோவில்: “மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அதனை செய்து வருகிறது என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குற்றஞ் சாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாகர்கோவிலுக்கு இன்று வந்த தமிழக சட்டபேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.