• August 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டலை சமாளிக்கும் வகை​யில், ஏற்​றுமதியை ஊக்​கு​விக்க ரூ.20 ஆயிரம் கோடியில் சிறப்பு திட்​டத்தை செயல்​படுத்த மத்​திய அரசு தயா​ராகி வரு​கிறது. இந்​திய பொருட்​களின் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 சதவீத வரி விதிப்பை அமல்​படுத்​தி​யுள்​ளார்.

மேலும், ரஷ்​யா​வில் இருந்து இந்​தியா தொடர்ந்து கச்சா எண்​ணெய், ராணுவ தளவாடங்​களை கொள்​முதல் செய்​வ​தால் கூடு​தல் அபராத​மும் செலுத்த நேரிடும் என்று இந்​தி​யாவை எச்​சரித்​துள்​ளார். இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் ஏற்​றும​தி​யாளர்​களை பாது​காக்க இந்​தியா ரூ.20 ஆயிரம் கோடி மதிப்​பிலான ஒரு மிகப்​பெரிய ஏற்​றுமதி திட்​டத்தை தயாரித்து வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *