• August 6, 2025
  • NewsEditor
  • 0

காஞ்​சிபுரம்: தமிழ்நாட்டில் திமுக ஆட்​சி​யில் நிறை​யும், குறை​யும் கலந்து உள்​ளது என்று தேமு​திக பொதுச் செயலர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​தார். காஞ்​சிபுரம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் ‘உள்​ளம் தேடி இல்​லம் நாடி’ நிகழ்ச்​சி​யானது காஞ்​சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகு​தி​யிலுள்ள ஓரு தனி​யார் திருமண மண்​டபத்​தில் நடை​பெற்​றது. இதில் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் பங்​கேற்று நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​களுக்கு பல்​வேறு ஆலோ​சனை​களை வழங்​கி​னார்.

பின்​னர் பிரேமலதா விஜய​காந்த் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழ்​நாட்​டில் திமுக அரசில் நிறை​யும், குறை​யும் கலந்து உள்ளது. ஆணவக் கொலை, விசா​ரணைக் கொலை, திருட்டு உள்​ளிட்ட பல்​வேறு குற்​றங்​கள் நடக்​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *