• August 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை அரசு பல் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை வளாகத்​தில் ரூ.261.83 கோடியி​லான மருத்​து​வக் கட்டமைப்புகள் விரை​வில் பயன்​பாட்​டுக்கு கொண்​டு​ வரப்​படும் என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரிவித்​தார்.

சென்னை பிராட்​வே​யில் உள்ள தமிழ்​நாடு அரசு பல் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில், ரூ.33.57 லட்​சத்​தில் வாய் முக தாடை சிறப்பு ஊடு​க​திர் படக்​கரு​வி, ரூ.3.39 லட்​சத்​தில் ஒளித்​தூண்​டக் கூடிய பாஸ்​பர் தகடு ஸ்கேன், ரூ.11 லட்​சத்​தில் சுத்​தி​கரிக்​கப்​பட்ட குடிநீர் வசதி, ரூ.14.62 லட்​சத்​தில் இணை​ய​வழி நூல​கம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *