• August 6, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ​பால் உற்​பத்​தி​யாளர் கூட்​டுறவு சங்​கங்​களுக்​குப் பதிவேடு​கள் கொள்​முதல் செய்​த​தில் ரூ.1.75 கோடி முறை​கேடு நடந்​தது தொடர்​பாக ஐஏஎஸ் அதி​காரி​கள் காம​ராஜ், வள்​ளலார் மீது வழக்கு பதிய தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வை, உயர் நீதி​மன்ற அமர்வு ரத்து செய்​தது.

தமிழகத்​தில் 8,790 கூட்​டுறவு பால் உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கங்​களுக்கு 5 வித​மான பதிவேடு​கள் கொள்​முதல் செய்​த​தில், கடந்த 2019-ல் ரூ.1.75 கோடி முறை​கேடு நடந்​திருப்​ப​தாக தணிக்கை குழு அரசுக்கு அறிக்கை அளித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *