• August 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நிர்​வாகக் குளறு​படிகளால் திமுக அரசு டெல்​டா​வின் கடைமடைப் பகு​தி​களை வறட்​சி​யில் தவிக்க விட்​டுள்​ள​தாக தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரியி​லிருந்து நீர் திறக்​கப்பட்டிருந்தா​லும் டெல்​டா​வின் கடைமடைப் பகு​தி​களான நாகை, திரு​வாரூர், மயி​லாடு​துறை ஆகிய மாவட்​டங்​களுக்கு நீர் இன்​னும் முழு​மை​யாக வந்து சேராத​தால் குறு​வைப் பயிர்​கள் காய்ந்து வரு​வ​தாக வெளி​யாகி​யுள்ள செய்​தி​கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *