• August 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அரசு போலி விளம்பர பிரச்​சா​ரம் செய்து வரு​கிறது என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தூத்​துக்​குடி​யில் முதலீட்​டாளர்​கள் மாநாட்டை நடத்தி ரூ.32,000 கோடி மதிப்​பில் 41 புரிந்துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​திடப்​பட்டு இருப்​ப​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​திருக்​கிறார். தென் தமிழ்​நாட்​டில் இது​வரை பார்க்​காத தொழில்​வளர்ச்சி ஏற்​பட்டு இருப்​ப​தாக​வும், தூத்​துக்​குடி​யில் விண்​வெளிப் பூங்கா அமைக்​கப் போவ​தாக​வும் அறி​வித்​திருக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *