• August 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் சாதிய கொலைகளைத் தடுப்​ப​தற்​கான சிறப்​புச் சட்​டங்​களை குறைந்​தள​வில் கூட நடை​முறைப்​படுத்த முடி​யாத நிலை இருப்​ப​தாக மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நீதிபதி வேல்​முரு​கன் கூறி​யுள்​ளது போல தமிழகத்​தில் சாதிய கொலைகள் அதி​கரித்து வரு​வது அதிர்ச்சி தரு​கிறது. சாதிய படு​கொலைகளை கடுமை​யான சிறப்​புச் சட்​டங்​கள் மூலமே தடுக்க முடி​யும் என்று அரசுக்கு கோரிக்​கைகள் முன்​வைக்​கப்​படு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *