• August 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திருப்​பத்​தூர், தரு​மபுரி உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது.தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. தெற்கு கேரளா மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. ராயலசீமா மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களின் மேல் மற்​றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *