• August 6, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 600-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *