• August 5, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: “எனது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமெனில் சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரை மறை மாவட்ட புதிய பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து சமீபத்தில் பொறுப்பேற்றார். புதூர் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தை மீட்போம், ஓரணியில் திரள்வோம் என சொல்கிறார்கள். தமிழகத்தை யாரிடத்தில் அடமானத்தில் வைத்துள்ளார்கள்? இவ்வளவு நாட்கள் மீட்காமல் என்ன செய்தனர்?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *