• August 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஓடிபி எண்​ணைப் பயன்​படுத்தி ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்​கைக்கு உயர் நீதி​மன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்​கக்​கோரி திமுக தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்துள்​ளது.

தமிழகம் முழு​வதும் திமுக​வினர் நடத்​தும் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற உறுப்​பினர் சேர்க்கை முகாமின்​போது பொதுமக்களிடமிருந்து ஆதார் உள்​ளிட்ட விவரங்​கள் மூல​மாக ‘ஓடிபி’ எண்​ணைப் பெறக்​கூ​டாது என உயர் நீதி​மன்ற மதுரை கிளை இடைக்​காலத்​தடை விதித்து உத்​தர​விட்​டிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *