• August 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களை தற்​போதுள்ள பெயர்​களி​லேயே தொடர்ந்து நடத்த அனு​மதி கோரி தமிழக அரசு தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மனு மீதான விசா​ரணையை உயர் நீதிமன்றம் ஆக.7-க்கு தள்ளி வைத்​துள்​ளது.

தமிழக அரசின் திட்​டங்​களான ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்​வர் ஸ்டாலின் பெயரையோ அல்​லது உயிருடன் வாழும் அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களையோ பயன்​படுத்​தக் கூடாது என தடைகோரி அதி​முக எம்​.பி.​யான சி.​வி.சண்​முகம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *