• August 5, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: ‘தமிழகத்​தில் திமுக ஆட்​சி​யில் தற்​போது என்ன நடக்​கிறது என்​பது முதல்​வருக்கே தெரி​யாது’ என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். திருநெல்​வேலி சந்​திப்​பில் விவ​சா​யிகள், வியா​பாரி​கள் சங்க பிர​தி​நி​தி​களு​டன் பழனி​சாமி கலந்​துரை​யாடி​னார். அப்​போது அவர்​கள் பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்​து, மனுக்​களை அளித்​தனர்.

அவற்​றுக்​குப் பதில் அளித்து பழனி​சாமி பேசி​ய​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *