• August 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பல்​வேறு அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் பல் மருத்​து​வர்​களை கடலூர், புதுக்​கோட்டை பல் மருத்​துவ கல்லூரி​களுக்கு பணி​யிட மாற்​றம் செய்​வதை அரசு கைவிட வேண்​டும் என்று அரசு மருத்​து​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

தமிழகத்​தில் சென்​னை, கடலூர், புதுக்​கோட்​டை​யில் அரசு பல் மருத்​துவ கல்​லூரி​கள் உள்​ளன. இதில், கடலூர், புதுக்​கோட்டை கல்லூரி​களில் போதிய பல் மருத்​து​வர்​கள் இல்​லாத​தால், அந்த பணி​யிடங்​களை உடனே நிரப்ப வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *