• August 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வேறு கட்​சி​யில் சேரப்​போவ​தாக தகவல் பரவிய நிலை​யில், “உடல் மண்​ணுக்​கு, உயிர் என் உயிர் அதி​முக​வுக்​கு” என்று முன்​னாள் அமைச்​சர் டி.ஜெயக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக சென்​னை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நான் ஒரு கட்​சி​யில் சேரப்​போவ​தாக யூடியூப் சேனல்​களில் செய்​தி​கள் வரு​கின்​றன. நான் மானஸ்​தன் என்​பது முதல்​வர் ஸ்டா​லினுக்கே தெரி​யும். யார் வீட்டு முன்​னாடி​யும் பதவிக்​காக நான் நின்​ற​தில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *